It's My Real Feeling :-

It's My Feeling :-
By,
பாலமுருகன்

முதல் இருந்த உண்மை காதல் இப்போது உன்னிடம் இல்லை.
என்னை மறந்த உன் இதயத்தை காணும் வலிமை என்னிடம் இல்லை.
சுடர்கின்ற சூரியனை போல் சுடேரிதாயே:(
பாவியான என் காதலை நீ சந்தேகிதையே:(
உணகென்று இருக்கிற என்னை மறந்து போனாயே!
கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே!
உணர்வற்ற உன் வார்த்தைகளால் உருகுளைந்தேனே..
நீ தான் பேசுகிறாய என்றெண்ணி உடைந்து போனேனே..
உன் அன்பை காதலை உண்மை என நம்பி நின்றவன் நானே...
அது உண்மை அல்ல என்றுணர்ந்தும் நிற்கிறேன் நானே ..
இருக்கும் வரை என் காதல் உண்மை இல்லை என வஞ்சிதாயே ...
இறந்த பின் கெஞ்சினாலும் என் காதலுக்கு உருவம் இருக்காதே ...
உண்மை காதல் என்றுணர்த்த என்னிடம் எதுவும் இல்லையே
என் அன்பை காட்டிலும் உயர்ந்த உணர்வு எதுவும் இல்லையே
காதலிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதுமா?
உண்மை காதல் இது வென்று உனக்கு சொன்னால் புரியுமா?
எதனை முறை பிரிந்தாலும் காதல் சாகுமா?
எக்காலம் புரிந்து கொள்வாய்?காதிருபேனே...
என் காதல் நிஜமென்று புரியும் ஒருநாள்....
அதற்குள் என் இடத்தை வேறொருவனுக்கு கொடுத்து விடாதே !
என்னை போல் உன்னை புரிந்து கொள்ள அவனுக்கு இந்த ஜென்மம் போதாதே!

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!