உன் பார்வையால்
கவிதை எழுதின பலர்
தன்னை தான் புலம்பி
தாடியோடு அழைகிறார்கள்

என்னையாவது
விட்டு விடு எனக்கு
மீசை கூட வளராத வயதில்
என்னால் தாடி வளர்க்க
முடியாது .....

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!