உன் கண்களை ரசிக்கிறேன் ....
மழை பெய்தால்தான் பூமி செழிக்கும்
ஆனால் நீ என்னை ஒரு முறை பார்த்தாலே நான் செழித்து விடுகிறேன் ....
காற்று வீசினால்தான் தென்றல் என்னைதொடும்
ஆனால் நீ என்னை பார்க்கும் அந்த ஓரப்பார்வைகளால் தென்றல் இல்லாமலேயே தல்லாடிப்போகிறேன் நான் ....
மழை பெய்தால்தான் பூமி செழிக்கும்
ஆனால் நீ என்னை ஒரு முறை பார்த்தாலே நான் செழித்து விடுகிறேன் ....
காற்று வீசினால்தான் தென்றல் என்னைதொடும்
ஆனால் நீ என்னை பார்க்கும் அந்த ஓரப்பார்வைகளால் தென்றல் இல்லாமலேயே தல்லாடிப்போகிறேன் நான் ....
Comments
Post a Comment