நினைவின் அணைப்பில் நீ வந்த போது
மனதின் பிணைப்பில் தேன் வந்தது
உறவின் சுகத்தை நான் கண்ட போது
பிறவிப் பயனை தான் தந்தது
உலவும் அன்பில் உயிர் நின்ற போது
உலகம் என்னுள் தான் வந்தது
பழகும் அழகு நீ தந்த போது
கடவுள் காட்சி நான் கண்டது

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!