மீன்கள் அழுவது
கடலுக்கு மட்டும்தான் தெரியும்.

நான் அழுவது
என் வீட்டு சுவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

பெண்ணே!
உன்னை பிரிந்ததால்
ஏற்பட்ட வேதனைகளை,
என் இதய சுவர்கள்
மட்டுமே அறியும்.

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!