நீ என்ற ஒரெழுத்தும்.....
நான் என்ற ஈரெழுத்தும்....
காதல் என்ற மூவெழுத்தில்
சந்தித்தோம்............//
மரணம் என்ற நான்கேழுத்தில்
பிரிவோமா????....
இல்லை

திருமணம் என்ற ஐந்தெழுத்தில்
இணைவோமா?????................/

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!