காலம்...!

உயிர் கொடுத்தாள் தாய் ....
ஊக்கம் கொடுத்தார் தந்தை.....
அறிவளிதார் ஆசான்.....
தோள் கொடுத்தான் என் தோழன்....
காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றால் என் காதலி....!

(பாலா )

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!