காலம்...!
உயிர் கொடுத்தாள் தாய் ....
ஊக்கம் கொடுத்தார் தந்தை.....
அறிவளிதார் ஆசான்.....
தோள் கொடுத்தான் என் தோழன்....
காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றால் என் காதலி....!
(பாலா )
ஊக்கம் கொடுத்தார் தந்தை.....
அறிவளிதார் ஆசான்.....
தோள் கொடுத்தான் என் தோழன்....
காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றால் என் காதலி....!
(பாலா )
Comments
Post a Comment