சொர்க்கத்தையும் நரகத்தையும்
ஒன்றாக இணைத்துப்
பெயர் சூட்ட வேண்டுமென்றால் -
உனது பெயரைத்தான்
சூட்ட வேண்டும்...!

வாழ்வையும் மரணத்தையும்
ஒன்றாகக் காண்பிக்க
வேண்டுமென்றால் -
உன்னைத் தான் கைநீட்டிக்
காட்ட வேண்டும்...!

Comments

  1. ஆம் அருமையான வாக்கியம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!