காதலால் வந்த வலி

காதலால் வந்த வலி


பொல்லாதக் காதலால் வந்த வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை....

சொல்லாமலிருக்கவும் முடியவில்லை....

வாய்விட்டு அழவும் முடியவில்லை....

அழாமல் இருக்கவும் முடியவில்லை.....

ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது......

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!