காதலால் வந்த வலி
பொல்லாதக் காதலால் வந்த வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை....
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை....
வாய்விட்டு அழவும் முடியவில்லை....
அழாமல் இருக்கவும் முடியவில்லை.....
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது......
Comments
Post a Comment