என் காதல்

உன் சிரிப்புகள்
என்னை குருடனாக்கின...

பாவம்,
உனக்கு அந்த
முத்துகளை கூட
பாதுகாக்க தெரியவில்லையடி...

மறந்து போய்
தொலைத்து விட்டேனடி
என் இதயத்தை....

உன் முத்துக்களுக்கு
விலையாக..

அதை வாங்க
மறுத்து விடாதே ..

இறந்து விடும்
உன்னை விட்டு
பிரிவதனால்.....

~ பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!