தனிமை...!
நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்
நான்+நான் = சுயமழித்து திரிதல்.
கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்
கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்
நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்
ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு
கடைசியாக,
தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்
பாலமுருகன்
நான்+நான் = சுயமழித்து திரிதல்.
கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்
கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்
நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்
ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு
கடைசியாக,
தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்
பாலமுருகன்
Comments
Post a Comment