உன் நினைவாள்...!
இமைகளை மூடினேன்.
தூக்கம் வரவில்லை.
கனவுகளின் கதவுகளை மூடினேன்.
தாழ் போட முடியவில்லை.
கதவு திறந்து நுழைகிறாய்.
சிரிக்கிறாய்,
பேசுகிறாய்,
சித்ரவதை செய்கிறாய்.
இரவில் மட்டும்
உயிரோடு தூங்குகிறேன்.
பகலில்
பிணமாக அலைகிறேன்.
~ பாலா ~
தூக்கம் வரவில்லை.
கனவுகளின் கதவுகளை மூடினேன்.
தாழ் போட முடியவில்லை.
கதவு திறந்து நுழைகிறாய்.
சிரிக்கிறாய்,
பேசுகிறாய்,
சித்ரவதை செய்கிறாய்.
இரவில் மட்டும்
உயிரோடு தூங்குகிறேன்.
பகலில்
பிணமாக அலைகிறேன்.
~ பாலா ~
Comments
Post a Comment