முகமூடி அணிந்தால் முகம்தான் தெரிந்திடுமா?
கண்ணாடி பார்த்தால் அகம்தான் புலப்படுமா?
சொன்னால் மட்டும் காதல் புரிந்திடுமா?
சொல்லவில்லையென்றால் காதல் தான் செத்து விடுமா?
காதல் நினைவிருந்தால் மட்டும் போதுமா?
கண்ணில் கனவிருந்தால் தான் காதலா?
நான் காதல் கொள்வது தான் தவறா? இல்லை
என்னை காதல் கொள்ளும் பெண்தான் பாவமா?
இவ்வாறு விடை தெரியாமல் விழிக்கிறேன்...!
பாதை தெரியாமல் நடுவில் நின்று உழறுகிறேன்...!
கண்ணாடி பார்த்தால் அகம்தான் புலப்படுமா?
சொன்னால் மட்டும் காதல் புரிந்திடுமா?
சொல்லவில்லையென்றால் காதல் தான் செத்து விடுமா?
காதல் நினைவிருந்தால் மட்டும் போதுமா?
கண்ணில் கனவிருந்தால் தான் காதலா?
நான் காதல் கொள்வது தான் தவறா? இல்லை
என்னை காதல் கொள்ளும் பெண்தான் பாவமா?
இவ்வாறு விடை தெரியாமல் விழிக்கிறேன்...!
பாதை தெரியாமல் நடுவில் நின்று உழறுகிறேன்...!
Comments
Post a Comment