உன் முகம்...!
சில்லென்ற காற்றோடு
மெலிதாய் தூறிக்கொண்டிருக்கும்
மெல்லிய மழைத்துளிகளை…
வாஞ்சையோடு உள்ளங்கைகளில்
ஏந்திக்கொண்டிருக்கும்
இந்த ஈர நிமிடத்தில்
எதேட்சையாய் கவனித்தேன்…
என் உள்ளங்கைக்குள்
உருள்கின்ற துளிகளில்
உன் முகம் தெரிவதை…
~பாலமுருகன்
மெலிதாய் தூறிக்கொண்டிருக்கும்
மெல்லிய மழைத்துளிகளை…
வாஞ்சையோடு உள்ளங்கைகளில்
ஏந்திக்கொண்டிருக்கும்
இந்த ஈர நிமிடத்தில்
எதேட்சையாய் கவனித்தேன்…
என் உள்ளங்கைக்குள்
உருள்கின்ற துளிகளில்
உன் முகம் தெரிவதை…
~பாலமுருகன்
Comments
Post a Comment