உயிரற்ற என் உடலில்
உயிராய் உட்புகுந்து
உலவ விட்டிருக்கும் - அந்த
உலக தேவைதை யார்? என்று
எண்ணித் தவமிந்தேன்...!
வரமும் கிடைத்தது...! - ஆனால்
அவள் வரவுதான்
கிடைக்கவில்லை...!

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!