ஒருநாள்..
உனைப் பார்த்தேன்..
மறுநாள்..
மனம் வியந்தேன்.
சிலநாள்..
...இரசித்திருந்து..
பலநாள் விழித்திருந்தேன்..-நம்
மணநாள் வேண்டுமென்று.
மனதால் சிரித்திருந்தேன் – உன்திரு
மணநாள் கேள்விப்பட்டேன்..-என்
மரணநாள் தேடிநின்றேன்..

~பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!