கவிதை சரியாக
எழுத வராதபோது
என்னுடன் இருந்தாள்.
கவிதை நன்றாக
எழுத வந்ததும்
ஏன்? எனைவிட்டு
சென்றாள் .
கவிஞனாக்க வேண்டும்
என்பதற்காகவே
சந்தித்துப் பிரிந்தாள்

~பாலா

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!