உன்னை
காதலிப்பதால் தான்
நான் கவிதை
எழுதி கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்
நான் காதலிப்பதே
ஒரு கவிதையை தான்
என உணராமல்....
காதலிப்பதால் தான்
நான் கவிதை
எழுதி கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்
நான் காதலிப்பதே
ஒரு கவிதையை தான்
என உணராமல்....
Comments
Post a Comment